அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

06 December 2011

கூத்தாநல்லூரில் புதிய நூலகம் தொடக்கம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கூத்தாநல்லூரில் புதிய நூலகம் தொடக்கம் 4-12-2011

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4/12/2011 ஞாயிற்று கிழமை மஃரிபுக்கு பின் 6.00 மணியளவில்……………………………….

மாநில நிர்வாகி தவ்ஃபீக் அவர்களால் கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளையில் புதிதாக நூலகம் தொடங்கப்பட்டது இந்நூலகம் எவ்வாறு நடத்தபட வேண்டும் என்பதை பற்றி சிறுஉரை நிகழ்த்தினார் இன்ஷாஅல்லாஹ் இந்நூலகம் மக்களுக்கு பயன்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்டுள்ளது தொடர்ந்து செயல்பட இறைவனிடம் தூஆ செய்யவேண்டுகிறோம்
தலைவர்
9659739559