அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

28 September 2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெருநாள் தொழுகை‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.09.2015 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் தொழுகை அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடைபெற்றது, இதில் நூற்றுக்கனக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர், இதில் சகோ. A. சாகுல் ஹமீத் தொழுகை வைத்தார்கள் மர்கஸின் இமாம் சகோதரர் S. அப்துல் காதர் அவர்கள் இப்ரஹீம் நபியின் தியாகத்தை பற்றி உரை நிகழ்த்தினார்கள்.


தெருமுனை பிரச்சாரம் 12.09.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 12.09.2015 அன்று இஸ்மாயில் தெருவில் எது சரியான வழி என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் சகோ. மன்னை ஹாஜா மைதீன் உரையாற்றினார்.

பெண்கள் பயான் 05.09.2015

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 5/9/2015 அன்று நேருஜிரோட்டில்  நடந்த பெண்கள் பயான். உரை. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர். தலைப்பு: இதுதான் இஸ்லாம். சுமார் 40 சகோதரிகள் கலந்துகொண்டனர்.


பெண்கள் பயான் 21.08.2015

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 21.08.2015 அன்று ஷவ்கத் அலி தெருவில் நடந்த பெண்கள் பயானில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் பித் அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்.