அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

26 September 2013

ஜனவரி 28க்கான சுவர் விளம்பரம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக (இன்ஷா அல்லாஹ்) ஜனவரி 28ல் திருச்சியில் நடைபெறவிருக்கும் சிறைநிரப்பும் போராட்டத்திற்காக 21 இடத்தில்  24/09/13 அன்று கூத்தாநல்லூர் நகர் முழுவதும் பொதுமக்கள் அறிவதற்காக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.



வீடு தீப்பிடிப்பு - நமது கிளையின் மூலம் உதவி


கடந்த ஜீலை மாதம் 04/07/2013 அன்று  ஒரு சகோதரரின் வீடு தீ பிடித்து கூரை மற்றும் பல பொருட்கள் எரிந்து சாம்பலாயின, இந்த சம்பவத்தை தொடர்ந்து  நமது கூத்தாநல்லூர் கிளை சார்பாக பொது மக்களிடம் விசயத்தை அறிவித்து அவர்களிடம் பொருளாதாரத்தை திரட்டி 26.07.2013 அன்று தீக்கிரையான வீட்டின் மேற்கூரைக்கு சிமென்ட சீட், மின்சார வயர்கள் மாற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

மொத்தமாக ரூபாய் 18,636 பொதுமக்களிடம் திரட்டி மொத்த ரூபாய்18,226 செலவு செய்யப்பட்டு வீட்டின் பணி முடிக்கப்பட்டது.

எரிந்து முடிந்த வீட்டின் புகைப்படமும், சரிசெய்யப்பட்ட வீட்டின் புகைப்படமும் இனைக்கப்பட்டுள்ளது.




வட்டி இல்லா கடன் -2013

வட்டி இல்லா கடன் -2013


நமது கிளை சார்பாக தவ்ஹீத் மர்கஸில் ஒரு சகோதரிக்கு 10-09-2013
அன்று வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ரூ10000/= தொகை வழங்கப்பட்டது.- 
குறிப்பு : இது 40வது நபர்.



21 September 2013

வட்டி இல்லா கடன் -2013


வட்டி இல்லா கடன் -2013

நமது கிளை சார்பாக தவ்ஹீத் மர்கஸில் ஒரு சகோதரிக்கு 10-09-2013
அன்று வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ரூ10000/= தொகை வழங்கப்பட்டது.- 
குறிப்பு : இது 39வது நபர்.

சகோதரர்கள் கவனத்திற்கு : இது கூத்தாநல்லூர்அதிகாரப்பூர்வ இனையதளம் என்பதால் 
அனைத்து செய்திகளையும் பதிவிடுவது தான் இதன் நோக்கமே, பொதுவான அமைப்பு என்பதால் நம்முடைய செயல்பாடு மற்றவர்களுக்கு தெரியவேண்டும்,இவர்களுடைய இயக்கம் மக்களுக்காக நல்லது செய்கின்றது என்று நினைத்தால் தான் மக்களும் நம்மிடம் பொருளாதாரத்தை வழங்குவார்கள் அதன் மூலம் வறியவர்களும் பயன் பெறுவர் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அதே சமயம் இனிமேல் உதவி பெறஉம் சகோதர&சகோதரியின் பெயர்கள் குறிப்பிடபடாது போட்டாவையும் முழுவதுமாக மறைத்து வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நிர்வாகம்

பொதுக்கூட்டத்திற்கான் ப்ளக்ஸ்

நமது கிளை சார்பாக தண்ணீர்குன்னத்தில் 21.09.2013 அன்று  நடத்தும் பொதுக்கூட்டத்திற்கான் ப்ளக்ஸ் 19.09.2013 அன்று  மர்கஸ் வளாகத்தில் பொதுமக்கள் அறிவதற்காக வைக்கப்பட்டது.


கல்வி உதவி

நமது கிளை சார்பாக கடந்த 16-9-2013 அன்று ஒரு சகோதரருக்கு கல்வி உதவி தொகை ரூ 10000/=  ரூபாய் வழங்கப்பட்டது.

சகோதரர்கள் கவனத்திற்கு : இது கூத்தாநல்லூர்அதிகாரப்பூர்வ இனையதளம் என்பதால் 
அனைத்து செய்திகளையும் பதிவிடுவது தான் இதன் நோக்கமே, பொதுவான அமைப்பு என்பதால் நம்முடைய செயல்பாடு மற்றவர்களுக்கு தெரியவேண்டும்,இவர்களுடைய இயக்கம் மக்களுக்காக நல்லது செய்கின்றது என்று நினைத்தால் தான் மக்களும் நம்மிடம் பொருளாதாரத்தை வழங்குவார்கள் அதன் மூலம் வறியவர்களும் பயன் பெறுவர் என்பதை சகோதரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். அதே சமயம் இனிமேல் உதவி பெறஉம் சகோதர&சகோதரியின் பெயர்கள் குறிப்பிடபடாது போட்டாவையும் முழுவதுமாக மறைத்து வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நிர்வாகம்

16 September 2013

புக்ஸ்டால் மாற்று மத சகோதரர்களுக்காக - 15/09/2013

நமது கிளை சார்பாக கடந்த 15/09/2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணி முதல் 06.00 மணிவரை லெட்சுமாங்குடி காவல் நிலையம் எதிரில் மாற்று மத சகோதரர்களுக்காக புறநூலகம் அமைத்து பிற மத சகோதரர்களுக்கு இலவச மார்க்க புத்தகம், அறபுதபெருவிழாக்களிள் நடப்பது என்ன என்ற சிடி, தலைமைக்கு திருக்குர்ஆன் கேட்டு  போஸ்ட் கார்ட் மற்றும்  நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மொத்தம் புத்தகம் சிடி வாங்கி சென்ற  நபர்கள் : 12
புத்தகம் கொடுத்த எண்ணிக்கை : 31
1. அர்த்தமுள்ள இஸ்லாம் - 3
2.இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 3
3.அர்த்தமுள்ள கேள்விகள் அரிவிப்பூர்வமான பதில்கள்-2
4.இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா - 1
5.வருமுன் உரைத்த இஸ்லாம் - 2
6. மனிதனுக்கேற்ற மார்க்கம் - 3
7.இயேசு இறைமகனா - 3
8.குர்ஆன் கூறும் ஒரிறை கொள்கை - 1
9.இது தான் பைபிள் - 4
10.மாமனிதர் நபிதள் நாயகம் - 2
11. நபி (ஸல்) பல திருமனங்கள் செய்தது ஏன்  - 4
12.இயேசு சிலுவையில் அறையப்படவில்லை - 1
13. குற்றச்சாட்டுகளும் பதில்களும் - 1
14.பைபிளிள் நபிகள் நாயகம் - 1
DVD
15.அற்புத பெருவிழாக்களிள் நடப்பது என்ன -DVD - 
Post Card
தலைமைக்கு திருக்குர்ஆன் கேட்டு கொடுக்கப்பட்ட Post card எண்ணிக்கை -6
நோட்டீஸ் கொடுத்தது - 75 (தோராயமாக)




13 September 2013

வட்டி இல்லா கடன் -2013

அல்லாஹ்வின் கிருபையால் 38 வது நபராக நமது கிளை சார்பாக சகோ. ஜெகபர் அவர்களுக்கு 06/09//2013 அன்று அவசர தேவைக்காக வட்டி இல்ல கடன் ரூ10000/= வழங்கப்பட்டது.


வாழ்வாதார உதவி - 10/09/2013

கூத்தாநல்லூரை சேர்ந்த பர்வின் என்ற சகோதரியின் கணவர் விபத்தின் காரணமாக  காலமாகிவிட்டார் இக்குடும்பத்திற்க்கு ஆண் வருமானம் இல்லாததால் நமது கிளை சார்பாக வாழ்வாதார உதவியாகரூ.13000/= இக்குடும்பதார்களை நேரில் சந்தித்து தொகை வழங்கப்பட்டது.

12 September 2013

அம்மாபேட்டை பொதுக்கூட்ட நோட்டீஸ் -12/09/2013

நமது கிளைக்கு தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை கிளை வழங்கிய "பொதுக்கூட்ட" நோட்டீஸை இன்று 12.09.2013 கிளை சார்பாக கூத்தாநல்லூரில் 4 இடத்தில் மக்கள் அறியுமாறு ஒட்டப்பட்டது.

அற்புதவிழாக்களில் நடப்பது என்ன நோட்டீஸ் 12/09/2013

நமது கிளை திருவாரூர் மாவட்டம் வழங்கிய "அற்புதவிழாக்களில் நடப்பது என்ன" நோட்டீஸை இன்று 12.09.2013 கிளை சார்பாக கூத்தாநல்லூரில் 3 இடத்தில் மக்கள் அறியுமாறு ஒட்டப்பட்டது.

ஜனவரி 28 நோட்டீஸ் - 12/09/2013

நமது கிளைக்கு திருவாரூர் மாவட்டம் வழங்கிய "ஜனவரி 28ல் இடஒதுக்கூட்டை உயர்த்துவதுற்காக திருச்சியில் சிறைசெல்வோம்" நோட்டீஸை இன்று 12.09.2013 கிளை சார்பாக கூத்தாநல்லூரில் 7 இடத்தில் மக்கள் அறியுமாறு ஒட்டப்பட்டது.


ஜனாஸா சம்மந்தமான நோட்டீஸ் வெளியீடு - 12/09/2013

இன்று நமது கிளை சார்பாக வெளியிடப்பட்ட ஜனாஸா சம்மந்தமான நோட்டீஸ் -  இன்று 2000 நோட்டீஸ் ஊர் முழுவதும் வெளியிடப்பட்டது.





மாற்று மத தாவா 09/09/2013

 நமது கிளையில் 09-09-2013 அன்று மாற்றுமத தாவாவின் ஒருபகுதியாக
சகோ. பிரபா என்பவருக்கு மாற்றுமத கேள்வி பதில் தொகுப்புஎன்ற
தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  இஸ்லாத்தின் கொள்கை என்ன என்பதை எளிதில் புரியும் படி சொல்லி தவா செய்யப்பட்டது.

மாதாந்திர பெண்கள் பயான் 07/09/2013

நமது கிளையில் 07/09/2013 அன்று அஸருக்கு பின் மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி இமாம் S. அப்துல் காதர் அவர்கள்பெண்கள் முன்னேற்றத்தில் இஸ்லாம் கூறும் வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், பெண்கள் ஆர்வத்துடன் இதில் பங்கு பெற்றனர்,  அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நடைபெற்ற நாள் : 07/09/2013 (சனிக் கிழமை)
இடம் : தவ்ஹீத் மர்கஸ் - கூத்தாநல்லூர்
நேரம் : மாலை 5.00 மணிஅளவில்
உரை : பள்ளி இமாம் S. அப்துல் காதர்
தலைப்பு : பெண்கள் முன்னேற்றத்தில் இஸ்லாம் கூறும் வழி


பொதுக்கூட்டம் நோட்டீஸ் 06/09/2013

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக திருவாரூரில் நாளை (இன்ஷா அல்லாஹ் )07.09.2013 நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு இன்று 06.09.2013 கூத்தாநல்லூரில் 4 இடத்தில் மக்கள் அறிவதற்காக போஸ்டர் ஒட்டப்பட்டது.

புகைப்படம் இனைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை