அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

16 August 2016

பெண்கள் பயான் 14.08.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சகோதரர் மர்கஸின் இமாம் அப்துல் காதர்  அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் 35 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர் சகோதரர் அப்துல் மாலிக் (மரக்கடை) அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

புகைப்படம் எடுக்கப்படவில்லை

தெருமுனை கூட்டம் 06.08.2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக தெருமுனை கூட்டம் முதல் ரஹ்மானியா தெருவில் இன்று 06.08.16 சனிக்கிழமை 7மணி அளவில் அல்லாஹ்வின் அருளாள் சிறப்பாக நடந்தது, முதல் உரையாக மர்கஸ் இமாம் அப்துல் காதர் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பிலும் முஹம்மது ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் சகோ. கமால் misc அவர்களும் சிறப்பாக உரையாறாறினார்கள், ஆண்களும்பெண்களும் திரளாக கலந்துகொண்டனர்,
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை