அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

18 August 2014

தெருமுனை பிரச்சாரம் - 17.08.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 17.08.14 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம்  பெரியதெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


10 August 2014

தெருமுனை பிரச்சாரம் - 10.08.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 10.08.14 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம் நூரியா தெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

03 August 2014

தெருமுனை பிரச்சாரம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 02.08.14 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம் மஸ்ஜிதியா தெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்