அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

07 July 2016

பெருநாள் தொழுகை 06.07.2016

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.07.2016 புதன் கிழமை பெருநாள் தொழுகை தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது, இதில் 500 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகை சகோ. சாகுல் ஹமீத் தொழுவித்தார்கள் பெருநாள் உரை மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அல்லாஹ்வை போற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.









பித்ரா பொருள் வினியோகம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.07.2016 செவ்வாய் கிழமை பித்ரு பொருட்கள் 540 குடும்பங்களுக்கு 350 ரூபாய் பொருட்கள் வழங்கப்பட்டது.





03 July 2016

பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

பெருநாள் திடல் தொழுகை அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

தொழுகை நேரம் : காலை சரியாக 7.45

இடம் : தவ்ஹீத் மர்கஸ் வளாகம்

தொழுகை : சகோதரர் சாகுல் ஹமீத்

உரை : மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்.

சகோதர சகோதரிகள் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை
திருவாரூர் மாவட்டம்.

ரமலான் கடைசி 10 ல் சஹர் உணவு ஏற்பாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ரமலான் கடைசி 10 ல் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு முதல் நாளாக சுமார் 150 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.