அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

18 March 2015

மாற்று மத சகோதரருக்கு இலவச திருக்குர்ஆன் தமிழாக்கம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று மாற்று மத சகோதரர் சிவகனபதி இஸ்லாம் குறித்த சந்தேகங்களோடு நமது மர்கஸிர்க்கு வந்தார் அவருக்கு மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் அவருடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் மற்றும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக கொடுக்கப்பட்டுது, என்ன சந்தேகம் இருந்தாலும் நம்மிடம் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு அவருடைய நம்பரையும் வாங்கிகொண்டோம்.

குறிப்பு : இந்த சகோதரர் இன்று அக்கரை புதுதெருவில் நடந்த பெண்கள் பயானிலும் கலந்து கொண்டு நமது அலுவலகத்துக்கு சந்தேகத்தோடு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதார உதவி 15.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று ஒரு சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது

பெண்கள் பயான் 15.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 15.03.2015 அன்று அக்கரை புதுதெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர்  மற்றும் சகோதரி நபிஸா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், இதில் 30 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.

குறிப்பு : கடந்த 14.03.2015 அன்று நடந்த பெண்கள் பயானில் கலந்து கொண்ட சகோதரிகள் மீண்டும் நாளை பெண்கள் பயான் நடத்தவேண்டும் என்று கேட்டதால் மீண்டும் இன்று நடத்தப்பட்டது.

பெண்கள் பயான் 14.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 14.03.2015 அன்று அக்கரை புதுதெருவில் ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், இதில் 20 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துகொண்டார்கள்.


தெருமுனை பிரச்சாரம் - 08.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.03.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் அக்கரை புதுதெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.





09 March 2015

இது தான் இஸ்லாம் – அல்தாஃபி, 11.01.2015-கூத்தாநல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 11.01.2015 அன்று நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தின் வீடியோ. உரை, அல்தாஃபி.


உதவி 04.03.15‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 04.03.15 அன்று அடியக்கமங்களத்தில் உள்ள ஒரு வீடு தீபிடித்து மேற்கூரை எரிந்து போனது அதற்காக கூத்தாநல்லூரில் பொதுமக்களிடம் ரூபாய் 3000 வசூலித்து அடியக்கமங்களம் கிளை நிர்வாகியிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

வட்டி இல்லா கடன்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 04.03.2015 அன்று ஒரு சகோதரருக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் மூலம் ரூபாய் 4,000/- கொடுக்கப்பட்டது..



தெருமுனை பிரச்சாரம் - 08.03.2015‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.03.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் அக்கரை புதுதெருவில் நடைபெற்றது, மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.


லோக்கல் சேனலில் மார்க்க நிகழ்ச்சி 2வது வாரம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக அல்லாஹ்வின் அருளாள் இரண்டாவது வாரமாக  லோக்கல் S டிவியில் ஞாயிற்றுகிழமை  மாலை 7 மணி முதல் 8 மணி வரை நமது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன, இரண்டாவது வாரமானகடந்த 08.03.2015 சகோ. அல்தாஃபி கூத்தாநல்லூரில்  உரையாற்றியது ஔிபரப்பு செய்யப்பட்டது.

மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் 13.03.2015 வெள்ளிக்கிழமை- பூதமங்கலத்தில்‏


01 March 2015

லோக்கல் சேனலில் மார்க்க நிகழ்ச்சி வாரம்தோறும்‏

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கூத்தாநல்லூர் கிளை சார்பாக அல்லாஹ்வின் அருளாள் இந்த மாதம் முதல் லோக்கல் S டிவியில் ஞாயிற்றுகிழமை தோறும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நமது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆகின்றன, முதல் வாரமான இன்று 01.03.2015 சகோ. ரஸ்மின் ஆற்றிய உரை ஔிபரப்பு செய்யப்பட்டது.



இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கூத்தாநல்லூர் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இன்று (01.03.15)இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் அல்லாஹ்வின் பேரருளாள் 50 சகோதர சகோதரிகள் இரத்த கொடை அளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்,