அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 December 2015

தெருமுனை கூட்டம் கமாலியா தெரு 29.12.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29.12.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் கமாலியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால் மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல்  காதர் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக  மாநில பேச்சாளர் சகோ. ஜமால் உஸ்மானி அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

தெருமுனை கூட்டம் ஜாவியா தெரு 28.11.2015

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 28.11.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமான விழிப்புனர்வு தெருமுனை கூட்டம் ஜாவியா தெருவில் நடந்தது.அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் பேரருளால்  இரண்டாவது முறையாக ஊர் உள்ளே ஸ்டேஜ் அமைத்து மினி பொதுக்கூட்டம் போல இந்த தெருமுனை கூட்டம் நடந்தது, இதில் மாவட்ட பேச்சாளர் சகோ. அப்துல் மாலிக்அவர்கள் இனைவைப்பும் அதனால் ஏற்படும் விபரீதங்களும் என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இறுதியாக  மாநில பேச்சாளர் சகோ. தாவூது கைசர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.