அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

23 October 2016

பெண்கள் பயான் 23/10/2016

பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று 23/10/2016 பெண்கள் பயான் அதங்குடியில் இருக்கும் சகோதரர் நூருல் அமீன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சகோதரி ஃபர்ஹானா மற்றும் சகோதரி நபிஸா உரையாற்றினார்கள், சுமார் 35 சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை

தெருமுனை பிரச்சாரம் கமாலியா தெரு 16/10/2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக கமாலியா தெருவில் தெருமுனை பிரச்சாரம்



ஆஷீரா நோன்பு கஞ்சி வினியோகம் மற்றும் மர்கஸில்நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு 11 மற்றும் 12/10/2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக ஆஷீரா முதல் மற்றும் இரண்டாம் நோன்புக்கு பொதுமக்களுக்கு கஞ்சி வினியோகம்  செய்யப்பட்டது
அதே போல  இரண்டு நோன்பும் மர்கஸில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு  சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

முதல் நாள் நோன்பு






இரண்டாம் நாள் நோன்பு






தெருமுனை பிரச்சாரம் 09/10/2016

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக ஜன்னத் நகரில் தெருமுனை பிரச்சாரம்