அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

15 July 2013

இப்ஃதார்

தவ்ஹீத் மர்கஸில்  12.07.2013 அன்று நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்க்காக இம்மாதம் 30 நாட்களும்  இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பொது மக்களும் வணிகர்களும் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு கஞ்சி வினியோகம்- 2013

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 12.07.2013 அன்று நோன்பு திறப்பதற்க்காக பொது மக்களுக்கும்  நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள்வாங்கி பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..


11 July 2013

குர்ஆன் வகுப்பு

நமது கிளை தவ்ஹீத் மர்கஸில் இன்று முதல் நோன்பு லுஹருக்கு பின் குர்ஆன் வகுப்பு ஆரம்பம் ஆனது, அல்ஹம்துலில்லாஹ், குர்ஆன்வகுப்பு தவறாக ஒதுபவர்களை திருத்தம் செய்வதற்காக, இன்று 2 ஆயத்தை திருப்பி திருப்பி நன்றாக ஒதும் வரை ஒதுவது என்று இந்த வகுப்பு நடத்தப்பட்டது, இன்று ஸ்கூல் விடுமுறை என்பதால் மாணவர்களும் வெகுவாக கலந்து கொன்டனர், இது தொடர்ந்து நோன்பு முடியும் வரை நடக்கும் இன்ஷா அல்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 
கூத்தாநல்லூர் கிளை

09 July 2013

மார்க்க கேள்வி பதில் போட்டி 2013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை நடத்தும் மார்க்க கேள்வி பதில் போட்டி 2013, முதல் பரிசு 10,000 , இரண்டாம் பரிசு ரூ 5,000, மூன்றாம் பரிசு ரூ 3,000, ஆறுதல் பரிசு 10 நபர்களுக்கு தலா 500. கேள்வித்தாள் கிடைக்குமிடம், 
1. தவ்ஹீத் மர்கஸ்-அப்துர் ரஹ்மான் ரோடு
2.ரோஸ்லி வாட்டர்- கமாலியாத்தெரு
3.யூசுப் & சன்ஸ் மளிகை - மேலக்கடைதெரு
4.வெல்கம் ஸ்டோர் - பெரிய தெரு
5.பிஸ்மி ஸ்டோர் - லெட்சுமாங்குடி
4.ராயல் ஷீ மார்ட் - லெட்சுமாங்குடி
5.நியூ பேசன் டைலர் - நூரியா தெரு


சஹர் பாங்கு சொல்வோம்! நபி வழிக்கு உயிர் கொடுப்போம்‏!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளையில் ரமலான் முழுவதும் சஹர் பாங்கு சொல்லப்படும், அதை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

சஹர் பாங்கு சொல்லும் நேரம் : 04.15 மணி 

பஜ்ருடைய  பாங்கு : 04.36 மணி (நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)

ஜஷாக்கல்லாஹ்

புற நூலகம் அமைத்து மாற்றுமத தாவா - 29.06.13

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29-6-2013 அன்று மாற்றுமத தாவாவில் முதல் முறையாக  கூத்தாநல்லூர் காவல்துறை எதிர்புறம் லெக்ஷ்மாங்குடி பஸ் ஸ்டான்டில் நடமாடும் புற நூலகம்அமைத்து 41 புத்தகம் மற்றும் 200 நோட்டிஸ்கள் இலவசமாக கொடுத்து தாவா செய்யப்பட்டது.


மாற்று மத தாவா - 29.06.13

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29-6-2013அன்று மாற்றுமத தாவாவின் ஒருபகுதியாக சகோ. மோகன் என்பவருக்கு ”மாற்றுமத கேள்வி பதில் தொகுப்பு” என்ற தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.


மாற்று மத தாவா - 29.06.13

கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 29-6-2013 அன்று மாற்றுமத தாவாவின் ஒருபகுதியாக சகோ. அழகேசன் என்பவருக்கு ”இஸ்லாத்தில் பலதார திருமணம் ஏன்?” என்ற தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. 


அவசர இரத்ததானம் - 24.06.13

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24/06/2013 அன்று மாற்றுமத சகோதரர் இளங்கோவன் அவர்களின் அறுவை சிகிச்சைக்காக அவசர இரத்ததானம் திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் கொடுக்கப்பட்டது.