அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

19 April 2013

19.04.13 ஜூம்ஆ உரை சகோ. அல்தாபி - கூத்தாநல்லூர்,

தலைப்பு : எதிர்ப்புகளை எதிர் கொள்வது எப்படி.



ஜூம்ஆ உரை -19.04.13-சகோ. அல்தாபி -கூத்தாநல்லூர் TNTJ from KNR TNTJ on Vimeo.

07 April 2013

கூத்தாநல்லூரில் நடந்த 2012 பொதுக்கூட்டத்தை பற்றி உணர்வு இதழின் கட்டுரை

சகோ. பி.ஜே. அவர்கள் கடந்த 20/05/2012 அன்று கூத்தாநல்லூரில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொன்டு உரையாற்றினார், அந்த பொதுக்கூட்டத்தை பற்றி உணர்வு வார இதழ் முதல் பக்கத்தில் கட்டுரையை வெளியிட்டது, இதை ஆவனம் ஆக்குவதற்காக இதை பதிவுசெய்கிறோம்.