அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

27 October 2012

ரசூல் (ஸல்) மறைவான ஞானம் உண்டு என்ற நோட்டீஸுக்கு KNR TNTJ மறுப்பு நோட்டீஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்
சில நாட்களுக்கு முன் 10 நபர்களாள் ரசூல் ஸல் அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்ற நோட்டீஸ் வெள்ளிக்கிழமை எல்லா பள்ளிவாசல்களிலும் பரவலாக விநியோகம் செய்யப்பட்டது, இந்த ஷிர்க்கான வாதத்திற்கு பதில் குடுக்கும்விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு மறுப்பு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது - அவர்களது வெளியீட்டையும் நமது பதிலடியையும் இதோடு இனைத்திருக்கிறோம்.










கூத்தாநல்லூர் தவ்ஹீத் ஜமாத்-ஹஜ் பெருநாள் 2012‏

அன்பார்ந்த தாங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பெருநாள் தொழுகை சிறப்பாக  நடைபெற்றது இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.                                                                                                                                                                     
                                                                                                                                                                                                                                                                                                                    










 


03 October 2012

கூட்டு குர்பானி-2012

கூட்டு குர்பானி-2012 

அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனா
ல் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! அல் குரான் 22:37 

கடந்த ஆண்டு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கூட்டு குர்பானியின் மூலம் சுமார் 250 ஏழை எளிய குடும்பத்திற்கு குர்பானி இறச்சியை நமது ஜமாத் சகோதரர்கள் ஏழை எளியவர்கள் வீட்டிற்க்கு சென்று நேரடியாக ஆட்டோ மூலம் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.. குர்பானி தோல் மூலம் கிடைத்த தொகையினை கொண்டு கல்வி மற்றும் மருத்துவ உதவி செய்யப்பட்டது. 

இன்ஷாஅல்லாஹ் கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் கூட்டு குர்பானிக்கான 7 நபர் கொண்ட மாட்டிறைச்சி பங்கு ஓன்றுக்கு ரூ 1600/= என விலைவாசிக்கு ஏற்ப நிர்ணயம் செய்து உள்ளோம், குர்பானி கொடுக்க விரும்புவர்கள் பங்குக்கான தொகையை அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம். மற்றும் சகோதரர்களுக்கு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

தொடர்புக்கு: 965 973 9559, 9943742778,

நிர்வாகம்
கூத்தாநல்லூர் தவ்ஹீத் மர்கஸ்
தலைவர்