அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

29 December 2014

தொழுகை தர்பியா 28.12.2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 28.12.2014 அன்று காலை 9.30 மணிமுதல் 12.45 வரை தொழுகை பயிற்சி தர்பியா தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது, இதில் மர்கஸ் இமாம் சகோதரர் S. அப்துல் காதர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்,இதில் 20க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இன்ஷா அல்லாஹ் மாதம் தோறும் தர்பியா நடைபெறும்.


கிளை ஆலோசனை கூட்டம் - 21.12.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 21.12.2014 அன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11.01.2015 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது, இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பும் தக்க ஆலோசனையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

14 December 2014

மாற்று மத தாஃவா‏

கூத்தாநல்லூர் கிளை  மர்கஸிற்க்கு 14.12.2014 அன்று கிருஸ்துவ மதத்தை சார்ந்த பெந்தகோஸ்தே பிரிவை சேர்ந்த இளையராஜா என்ற சகோதரர் கிருத்துவத்தை போதிப்பதற்காக வந்தார் 6மணியிலுருந்து மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் மற்றும் சில சகோதரர்களோடு வாதம் செய்து கொண்டேஇருந்தார், பின்பு இஷா தொழுகைக்கு பிறகும் வாதவிவாதங்கள் மர்கஸ் அலுவலகத்தில் நடந்தன,நாம் கேட்ட கேள்விகளுக்கு எதற்குமே பதில் சொல்லமுடியாமல் அடுத்தமுறை இஸ்லாத்தில் இருந்து கிருத்துவத்துக்கு வந்தவரை கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார், 

*அவருக்கு குர்ஆன் தமிழாக்கம், இயேசு இறைமகனா, பைபிளிள் நபிகள்நாயகம், இயேசு சிலுவையில் அறையப்படவில்லை மற்றும் நபிகள் நாயகம் பல திருமனங்கள் செய்தது ஏன் என்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.


07 December 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 2015 காலண்டர் விற்பனைக்கு


வாராந்திர தெருமுனை பிரச்சாரம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 07.12.2014 அன்று வாராந்திர தெருமுனை பிரச்சாரம் நூரியா தெருவில்  நடைபெற்றது, இதில் மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் இனைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


வாராந்திர பேச்சாளர் பயிற்சி முகாம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 06.12.2014 அன்று வாராந்திர பேச்சாளர் பயிற்சி முகாம் மர்கஸில் நடைபெற்றது, இது மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் பயிற்சி அளித்தார்கள்.

01 December 2014

பொதுக்கூட்டத்திற்கு வாகன ஏற்பாடு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 30.11.14 அன்று மதுக்கூரில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய பொதுக்கூட்டத்திற்காக சகோதரர்களுக்காக வாகனம் ஏற்பாடு செயயப்பட்டது.

பேச்சாளர் பயிற்சி முகாம்.‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக பேச்சாளர் பயிற்சி முகாம் 29.11.2014 அன்று முதல் வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அஸருக்கு பின் தொடரந்து நடத்துகிறோம்.

23 November 2014

தெருமுனை பிரச்சாரம்

இன்று 23.11.2014 நடந்த வாராந்திர தெருமுனை பிரச்சாரம் இடம் : பெரிய தெரு




புதிய நிர்வாகிகள் தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று 23.11.2014 மர்கஸில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் தொண்டரனி செயலாளராக சகோ. N.ரஹ்மத்துல்லாஹ் (9524438159) அவர்களையும் மாணவரனி செயலாளராக சகோ. A. அப்துல் காதர் B.A. (8220515959) அவர்களை நியமித்திருக்கிறோம், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜஷாக்கல்லாஹீ கைரன்
நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூரில் இன்ஷா அல்லாஹ் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் நமது ஊரில் நகராட்சி அருகில் எதிர்வரும் 28.12.2014 ஞாயிற்றுகிழமை அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும், இந்த கூட்டத்தில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள்

22 November 2014

திருஷ்டி கல் அகற்றம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 19.11.2014 அன்று ஒரு சகோதரர் வீட்டில் திருஷ்டி கல்லின் மூட நம்பிக்கை பற்றி மர்கஸின் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்களால் தாஃவா செய்யப்பட்டு அந்த கல் வீட்டில் இறுந்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 16.11.2014 அன்று மாற்றுமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.


தீவிரவாதத்திற்கு எதிரான மனித சங்கிலி விழிப்புனர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் இறுதி நிகழ்வாக 16.11.2014 அன்று மனிதசங்கிலி விழிப்புனர்வு பிரச்சாரம் திருவாரூர் மாவட்டம் சார்பாக மூன்று இடத்தில் நடத்தப்பட்டது அதில் ஒரு இடமாக கூத்தாநல்லூரில் அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடந்தது.









11 November 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்‏

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ் (ஏகத்துவம்) 11.11.14 அன்று அரசு மற்று அரசு சாரா அலுவலகங்கள், வங்கிகள் மற்று மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகளுக்கு 200 புத்தகங்கள் வழங்கப்பட்டது.



09 November 2014

தெருமுனை பிரச்சாரம் - 09.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 09.11.14 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம்  தீன் நகரில்  நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


08 November 2014

ஆஷீரா நோன்பு திறப்பு 04.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 04.11.14 அன்று ஆஷூரா நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.10.2014 அன்று மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.


மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.10.2014 அன்று மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.




பெண்கள் பயான்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.11.2014 அன்று பெண்கள் பயான்அஸருக்கு பின் ரஹ்மானியா தெருவில் இருக்கும் நமது மதர்ஸாவில் நடைபெற்றது, இதில் 10 சகோதரிகள் மற்றும் சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர், மர்கஸ் இமாம் சகோ. S. அப்துல் காதர் உரையாற்றினார்கள்.




தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் 08.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 08.11.2014 அன்று 400 க்கும் மேற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள்  கூத்தாநல்லூர்  நடைபெற்ற  வாராந்திர  சந்தையிலும்மற்றும் அதன் சுற்று வட்டார கடைகளிலும் கொடுக்கப்பட்டது.


06 November 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் 05.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 05.11.2014 அன்று 300 க்கும் மேற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள்  கோட்டூரில் நடைபெற்ற சந்தையிலும் மற்று கோட்டூரில் வீடு வீடாக கொடுக்கப்பட்டது.




02 November 2014

தெருமுனை பிரச்சாரம் - 02.11.2014‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 02.11.14 மஃரிபுக்கு பின் மெகா போன் தெருமுனை பிரச்சாரம்  ரஹ்மானியா தெரு-ஹமீதிய்யா தெரு சந்திப்பில்  நடைபெற்றது, மர்கஸின் இமாம் S.அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


வட்டி இல்லா கடன் திட்டம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் 01.11.2014 அன்று ஒரு சகோதரிக்கு அவசர உதவியாக ரூபாய் 15,000/- வழங்கப்பட்டது


வட்டி இல்லா கடன் திட்டம்‏

கூத்தாநல்லூர் கிளை சார்பாக வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் 01.11.2014 அன்று ஒரு சகோதரிக்கு அவசர உதவியாக ரூபாய் 15,000/- வழங்கப்பட்டது

30 October 2014

தீவிரவாதத்திற்கான எதிரான பிரச்சார ப்ளக்ஸ்‏

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரப்பிரச்சாரம் 4 இடத்தில் 8X6 அளவில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டது.




25 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் வினியோகம் 25.10.2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 25.10.2014 அன்று 500 க்கும் மேற்பட்ட தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள்  லெட்சுமாங்குடி, சிவன் கோவில் தெரு, ஆசாத் நகர் மற்றும் ஏ.ஆர். ரோடு போன்ற தெருக்களில் முஸ்லீமல்லாதோருக்கு கடைகளிலும், வீடுகளிலும், தெருவில் செல்வோர்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டது.

24 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ் வினியோகம்


திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.10.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நோட்டீஸ்கள் 1000 புதுப்பாலம், தமிழர் தெரு, பாண்டுக்குடி போன்ற சுற்று வட்டார பகுதிகளிள் வினியோகம் செய்யப்பட்டது.




புத்தக அன்பளிப்பு‏

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.10.14 அன்று ரவி என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம், குற்றச்சாட்டுக்களும் பதில்களும் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த மாற்று மத சகோதரர் பில்லி சூனியம் சவால் சம்மந்தமான போஸ்டரை பார்த்து மாவட்ட தலைவரை தொடர்புகொண்டார் அவரை கூத்தாநல்லூர் கிளைக்கு அழைத்து மாவட்ட தலைவர் முன்னிலையில் இந்த புத்தகங்கள் கொடுக்கப்பட்டன.


மற்ற மாவட்ட கிளைக்கான ஜீம் ஆ வசூல்‏ 24.10.2014

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 24.10.2014 அன்று கோயம்புத்தூர் செல்வபுரம் கிளை மர்கஸ் கட்டுவதற்காக இன்றைய ஜீம் ஆ வில் வசூல் செய்த ரூபாய் 15,710 அந்த கிளையின் பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது


தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார கிளை ஆலோசனை கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 22.10.2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார பணிகள் சம்மந்தமான கிளை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 

வட்டி இல்லா கடன் உதவி‏

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக 17.10.2014 அன்று வட்டி இல்லா கடன் திட்டம் மூலம் ரூபாய் 15,000 ஒரு சகோதரருக்கு வழங்கப்பட்டது.



ஜீம் ஆ வசூல் 10.10.2014

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக  10.10.2014 அன்றைய ஜீம் ஆ வசூல் ரூபாய் 1435/-  திருவாரூர் மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டது.



08 October 2014

கூத்தாநல்லூர் கிளை சார்பாக குர்பானி வினியோகம்‏

அஸ்ஸலாமு அலைக்கும்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக குர்பானி வினியோகம் செய்யப்பட்டது.
 
ஜஷாக்கல்லாஹூ கைரன்

நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் கிளை