அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

18 July 2015

பெருநாள் தொழுகை - கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 18.07.2015 அன்று தவ்ஹீத் மர்கஸ் வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது, பெருநாள் தொழுகை சகோ. சாகுல் ஹமீது அவர்கள் நடத்தினார்கள் பெருநாள் உரை மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். 
திடலில் இடம் இல்லாமல் பெண்கள் பள்ளிக்கு உள்ளேயும் ஆண்கள் தெருவில் நின்றும் தொழுதனர் . அல்ஹம்துலில்லாஹ்.







பித்ரா வினியோகம் - கூத்தாநல்லூர் கிளை

கூத்தாநல்லூர் கிளை சார்பாக 17.07.2015 அன்று ஏழை எளிய மக்கள் 500 குடும்பத்திற்கு ரூபாய் 300 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.