அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 October 2013

நோட்டீஸ் - 31/10/2013

திருவாரூரில் இன்ஷா அல்லாஹ் வரும் 05/11/2013 நடதக்கும் கன்டன 

ஆர்ப்பாட்டத்திற்கான நோட்டீஸை கூத்தாநல்லூரில் 5 இடத்தில் 

ஒட்டப்பட்டது.




30 October 2013

"திருக்குர்ஆன் இலவசமாக பெற" பிறமத சகோதரர்களுக்காக ப்ளக்ஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக   29/10/2013 அன்று மாற்றுமத சகோதரர்கள் குர் ஆன் இலவசமாக பெறுவதவற்க்கான பிளக்ஸ் 3 இடத்தில் வைக்கப்பட்டுள்ளது


வட்டி இல்லா கடன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 28-10-2013

அன்று வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் ரூபாய்10,000/=வழங்கப்பட்டது. 




28 October 2013

இனைவைத்தல் ப்ளக்ஸ் தைக்கால் எதிர்புறம் - 28/10/2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கூத்தாநல்லூர் ஆலிம்சாகிப் தைக்கால் எதிர்புறம் இருந்த பழைய ப்ளக்ஸ் மாற்றப்பட்டு இனைவைத்தல் என்ற தலைப்பில் குர்ஆன் வசனம் எழுதப்பட்ட ப்ளக்ஸ் பொதுமக்கள் பார்கவைக்காக வைக்கப்பட்டது.




27 October 2013

பெண்கள் பயான் - 27/10/2013

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 27/10/2013 ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு கூத்தாநல்லூர் ரஹ்மானியா தெருவில் இருக்கும் மதரஸா ரய்யானில் நடைபெற்றது, இந்த பயானில் ஆலிமா நபிசா அவர்களும் இமாம் s. அப்துல் காதர் அவர்களும் உரையாற்றினார்கள், பெண்கள் ஆவலோடு கலந்துகொன்டனர், மஃரிப் தொழுகையும் அதே மதரஸாவில் நிறைவேற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


23 October 2013

வட்டி இல்லா கடன் -2013

கூத்தாநல்லூர் கிளை சார்பில் கடந்த 19-10-2013 அன்று வட்டியில்லா கடன் திட்டத்தின்கீழ் ஒரு ஏழை மாணவனுக்கும் மற்றும் ஒரு சகோதரிக்கும்  தனி தனியாக ரூ10,000 விகிதம் மொத்தம் ரூ 20,000 வழங்கப்பட்டது.



ஜனவரி 28 போராட்டம் ஆட்டோ விளம்பரம்

கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான ப்ளக்ஸ் ஆட்டோவின் பின்புறம் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது.



17 October 2013

கூட்டு குர்பானி 2013

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கூட்டு குர்பானி திட்டம் நேற்றும் 16-10-13  இன்றும் 17.10.13 மொத்தமாக 17 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு  வினியோகம் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
















16 October 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை -கூத்தாநல்லூர்கிளை‏

நமது கிளை சார்பாக இன்று 16-10-2013 நடந்த பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடந்தது, ஆண்கள் வரிசையிலும் பெண்கள் வரிசையிலும் திடல் முழுவதுமாக நிரம்பி பள்ளிக்குள் மக்களை செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் உரையை தனிக்கைகுழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


















10 October 2013

மயிலாடுதுறை கண்டன ஆர்பாட்டத்தில் கூத்தாநல்லூர்கிளை‏

கடந்த 8-10-2013 அன்று மயிலாடுதுறை அரங்கக்குடியில் 8 தவ்ஹீத் குடும்பங்களை ஊர் நீக்கம் மற்றும் தவ்ஹீத் வாதிகள் மீது என்னற்ற அடக்குமுறை செய்த மனிதநேயமற்ற சம்சுதீன் என்பவனை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை  தாசில்தார் அலுவலகத்திற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் மாவட்டம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நமது கிளை சார்பாக வாகனத்தில் சென்று கலந்துகொண்டனர்.