அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
31 October 2013
28 October 2013
27 October 2013
பெண்கள் பயான் - 27/10/2013
கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 27/10/2013 ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு கூத்தாநல்லூர் ரஹ்மானியா தெருவில் இருக்கும் மதரஸா ரய்யானில் நடைபெற்றது, இந்த பயானில் ஆலிமா நபிசா அவர்களும் இமாம் s. அப்துல் காதர் அவர்களும் உரையாற்றினார்கள், பெண்கள் ஆவலோடு கலந்துகொன்டனர், மஃரிப் தொழுகையும் அதே மதரஸாவில் நிறைவேற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
23 October 2013
17 October 2013
16 October 2013
ஹஜ் பெருநாள் திடல் தொழுகை -கூத்தாநல்லூர்கிளை
நமது கிளை சார்பாக இன்று 16-10-2013 நடந்த பெருநாள் திடல் தொழுகை அல்லாஹ்வின் பேரருளாள் சிறப்பாக நடந்தது, ஆண்கள் வரிசையிலும் பெண்கள் வரிசையிலும் திடல் முழுவதுமாக நிரம்பி பள்ளிக்குள் மக்களை செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் உரையை தனிக்கைகுழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
10 October 2013
மயிலாடுதுறை கண்டன ஆர்பாட்டத்தில் கூத்தாநல்லூர்கிளை
கடந்த 8-10-2013 அன்று மயிலாடுதுறை அரங்கக்குடியில் 8 தவ்ஹீத் குடும்பங்களை ஊர் நீக்கம் மற்றும் தவ்ஹீத் வாதிகள் மீது என்னற்ற அடக்குமுறை செய்த மனிதநேயமற்ற சம்சுதீன் என்பவனை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகத்திற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் மாவட்டம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நமது கிளை சார்பாக வாகனத்தில் சென்று கலந்துகொண்டனர்.
ந
ந
Subscribe to:
Posts (Atom)