அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
03 April 2017
தர்பியா நிகழ்ச்சி 02/04/2017
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக 02/04/2017 காலை 10.00 மணிமுதல் மதியம் 12.30 மணிமுதல் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
13 March 2017
தர்பியா நிகழ்ச்சி - 12.03.2017
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக 12/03/2017 காலை 10.00 மணிமுதல் மதியம் 12.30 மணிமுதல் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கேள்விகள் கேட்கப்பட்டு 3 ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாதம் இரு ஞாயிற்று கிழமை தொடர்ந்து நடந்து வருகிறது, இதில் பேச்சாளர்களாக வருவதற்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது, இதை படிக்கும் சகோதரர்கள் தமது பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
12 March 2017
23 October 2016
பெண்கள் பயான் 23/10/2016
பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று 23/10/2016 பெண்கள் பயான் அதங்குடியில் இருக்கும் சகோதரர் நூருல் அமீன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சகோதரி ஃபர்ஹானா மற்றும் சகோதரி நபிஸா உரையாற்றினார்கள், சுமார் 35 சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று 23/10/2016 பெண்கள் பயான் அதங்குடியில் இருக்கும் சகோதரர் நூருல் அமீன் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சகோதரி ஃபர்ஹானா மற்றும் சகோதரி நபிஸா உரையாற்றினார்கள், சுமார் 35 சகோதரிகள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கூத்தாநல்லூர் நகர கிளை
Subscribe to:
Posts (Atom)