அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

13 March 2017

தர்பியா நிகழ்ச்சி - 12.03.2017

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் நகர கிளை சார்பாக 12/03/2017 காலை 10.00 மணிமுதல் மதியம் 12.30 மணிமுதல் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 35 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கேள்விகள் கேட்கப்பட்டு 3 ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.


மாதம் இரு ஞாயிற்று கிழமை தொடர்ந்து நடந்து வருகிறது, இதில் பேச்சாளர்களாக வருவதற்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது, இதை படிக்கும் சகோதரர்கள் தமது பிள்ளைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



No comments: