அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

27 October 2013

பெண்கள் பயான் - 27/10/2013

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் 27/10/2013 ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணிக்கு கூத்தாநல்லூர் ரஹ்மானியா தெருவில் இருக்கும் மதரஸா ரய்யானில் நடைபெற்றது, இந்த பயானில் ஆலிமா நபிசா அவர்களும் இமாம் s. அப்துல் காதர் அவர்களும் உரையாற்றினார்கள், பெண்கள் ஆவலோடு கலந்துகொன்டனர், மஃரிப் தொழுகையும் அதே மதரஸாவில் நிறைவேற்றப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.


No comments: