
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
29 February 2012
கூத்தாநல்லூர் கிளை சார்பாக மருத்துவ உதவி

கூத்தாநல்லூர் சார்பாக பிராண வாயு(ஆக்ஸிஜன் சிலிண்டர்) சேவை

அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை கூத்தாநல்லூர் சார்பாக பிராண வாயு(ஆக்ஸிஜன் சிலிண்டர்) நோயாளிக்குபயன்படுவதற்க்காக உயிர் காக்கும் பிராண வாயு (ஆக்ஸிஜன் சிலிண்டர்) சேவை 21/02/2012 செவ்வாய் கிழமைமுதல் தொடங்கி உள்ளது இதனை சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
26 February 2012
Subscribe to:
Posts (Atom)