
அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை கூத்தாநல்லூர் சார்பாக பிராண வாயு(ஆக்ஸிஜன் சிலிண்டர்) நோயாளிக்குபயன்படுவதற்க்காக உயிர் காக்கும் பிராண வாயு (ஆக்ஸிஜன் சிலிண்டர்) சேவை 21/02/2012 செவ்வாய் கிழமைமுதல் தொடங்கி உள்ளது இதனை சேவையினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
No comments:
Post a Comment