''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173
23 May 2016
நாகங்குடி தீ விபத்து 28.03.2016
கடந்த 28.03.2016 அன்று நாகங்குடியில் இரண்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் சேதப்பட்டது செய்தி கேள்விப்பட்டு கூத்தாநல்லூர் கிளை சார்பாக உடனே மக்களிடம் வசூல் செய்யப்பட்டு இரண்டு வீட்டிற்கு தேவையான உபயோகப்பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டன,,
No comments:
Post a Comment