அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

31 August 2013

TNTJ திருவாரூர் மாவட்ட தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கூத்தாநல்லூர் கிளையில் நேற்று 30/08/2013 இஷாவுக்கு பிறகு மாவட்ட சுற்றறிக்கை சம்பந்தமாகவும் எதிர்வரும் காலங்களிள் செய்யும் தாவா பணிகளை பற்றியும் திருவாரூர் மாவட்ட தலைவர் H. பீர் முஹம்மது தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது 

No comments: