அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

01 December 2013

திருக்குர்ஆன் அன்பளிப்பு - மாற்று மத தாவா

 கூத்தாநல்லூர் கிளை சார்பாக இன்று 01/12/2013 அன்று  மாற்று மத சகோதரர் டிரைவர் கன்னன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டு எந்த சந்தேகம் அல்லது இஸ்லாமிய புத்தகங்கள் தேவைப்பட்டால் நமது கிளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, திருக்குர்ஆனை கிளை துனை செயலாளர் சகோதரர் ஆரிப் அவர்கள் வழங்கினார்கள்



No comments: