அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

''மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. ''எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்” – குர்ஆன் 4:173

02 September 2014

மார்க்க கேள்வி பதில் போட்டி 2014


நமது மர்கஸ் மூலம் நடத்திய மார்க்க கேள்வி பதில் போட்டி இறுதி நாள் கடந்த 31/08/2014 (கால நீட்டிப்புக்கு பின்)அன்றோடு முடிவடைந்தது, மொத்தம் 102 விடைத்தாள் வந்திருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ், இதில் கூத்தாநல்லூரிலிருந்து - 70, லெக்ஷ்மாங்குடி யிலிருந்து - 12, மரக்கடை யிலிருந்து 10, பூதமங்களத்திலுருந்து 9 மற்றும் நாகங்குடியிலிருந்து 1 விடைத்தாள் வந்திருக்கின்றது, போட்டி கடினமாகவே இருக்கும் என்று நம்புகிறோம்.


முதல் பரிசு - பிரிட்ஜ், இரண்டாம் பரிசு - வாஷிங் மெசின், மூன்றாம் பரிசு - ஃபேன் மற்றும் 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.


*** மேலே உள்ள பரிசுகளை விருப்பம்உள்ளவர்கள் SPONSOR செய்யலாம் அல்லது நன்கொடையாக எவ்வளவு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம்.
ஜஷாக்கல்லாஹூ கைரன்

No comments: